பிரபல நடிகைக்கும் அவரது சகோதரிக்கும் போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர் – அந்த சகோதரிகள் யார் தெரியுமா?

டுவிட்டர் பக்கத்தில் மதரீதியான பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பிரபல நடிகை ஒருவர் பதிவிட்டிருந்தார். சமூக வலைத்தளத்தில் இது போன்ற பதிவுகளை பதிவிட்டதால் அவர் மீது வழக்கு பதியப் பட்டுள்ளது. இவ்வாறான பதிவுகளை பதிவிட்டு சர்ச்சையை ஏற்ப்படுத்திய பிரபல நடிகை கங்கனா ரணாவத் ஆவார். டுவிட்டரில் இது போன்ற பதிவுகளை பதிவிட்டு பதற்றத்தை ஏற்படுத்த முயன்றதாக, இவர் மீதும் இவரின் தங்கை ரங்கோலி சான்டல் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மும்பையில் உள்ள பந்த்ரா காவல் நிலையத்தில் … Read more

ராணுவ உடை அணிந்து கவுகாத்தி விமான நிலையம் அருகே நடமாடிய 11 நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்!

அசாமில் இருக்கும் கவுகாத்தி விமான நிலையத்தின் அருகே, ராணுவ உடை அணிந்து  நடமாடிய 11 நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்மாநில போலீசார் அந்த நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திக் கொண்டு வருகின்றனர். கவுகாத்தி விமான நிலையத்திற்கு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் இராணுவ உடை அணிந்த நான்கு நபர்களை முதலில் சந்தித்துள்ளனர். அப்போது அவர்களின் நடவடிக்கைகள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  அவர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு போலீசார் கூறியுள்ளனர். ஆனால், … Read more

நடிகை குஷ்பூ கைது செய்யப்பட்டுள்ளார் – போலீசார் தகவல்!

பெண்களை இழிவாக பேசியதாக திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை குஷ்பூ ஏற்கனவே கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, ஏன் இதர கட்சிகள், திருமாவளவனை எதிர்த்து கண்டனம் தெரிவிக்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது பாஜக கட்சியை சேர்ந்த குஷ்பூ, சிதம்பரத்தில், திருமாவளவனை எதிர்த்து  ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தார். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் பாஜக கட்சிக்கு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் அத்துமீறி வலுக்கட்டாயமாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு … Read more

திருமாவளவன் மீது வழக்கு பதிவு – போலீசார் தகவல்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது வழக்கு பதிவு. ஏனெனில், நேற்று மனுதர்ம நூலை தடை செய்ய கோரி சென்னையிலுள்ள வள்ளுவர் கோட்டத்தில்  ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.  பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டுள்ளதாலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் எழுதப்பட்டு உள்ளதாலும், இந்த நூலை ரத்து செய்யும்படி வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 250 நபர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மனுதர்ம நூலை எரித்து … Read more