5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்! சத்தீஸ்கர் மற்றும் மிசோரத்தில் தொடங்கிய வாக்குப்பதிவு!!
5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்! சத்தீஸ்கர் மற்றும் மிசோரத்தில் தொடங்கிய வாக்குப்பதிவு!! 5 மாநிலங்களுக்கான தேர்தல் இம்மாதம் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தபடி இன்று(நவம்பர்7) மிகவும் மாநிலத்தில் ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கர் மாநிலத்திற்கான முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவும் தொடங்கிய நடைபெற்று வருகின்றது. சத்தீஸ்கர், மிசோரம், இராஜஸ்தான், தெலங்கானா, மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை கடந்த மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் நவம்பர் … Read more