உறுதி மொழி ஏற்று தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு! உற்சாகத்தில் மாடுபிடி வீரர்கள்!
உறுதி மொழி ஏற்று தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு! உற்சாகத்தில் மாடுபிடி வீரர்கள்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டியன்று மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் அனைத்து ரேஷன் அட்டைதரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி,சர்க்கரை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பொங்கல் விடுமுறையை கொண்டாடும் விதமாக வெளியூர்களில் இருபவர்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்லும் விதமாக சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் … Read more