மின் இணைப்புடன் ஆதார் எண்  இணைப்பு தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

Case related to connection of Aadhaar number with electricity connection! The order issued by the High Court!

மின் இணைப்புடன் ஆதார் எண்  இணைப்பு தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் கட்சித்  தலைவர் மற்றும் வழக்கறிஞருமான எம்.எல்.ரவி என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகின்றது.அந்த மானியத்தை பெற வேண்டும் என்றால் மின் நுகர்வோர் தங்களுடைய மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அந்த … Read more