விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 பென்சன் கிடைக்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 பென்சன் கிடைக்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 பென்சன் கிடைக்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா? நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு என்று பல நலத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. “பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா” என்ற திட்டத்தின் மூலம் சிறு குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு மூன்று தவணைகளாக ரூ. 6000 வழங்கி வரும் மத்திய அரசு “பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா” என்ற பென்சன் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. பிரதான் மந்திரி கிசான் … Read more