வரதட்சணைக்காக கர்ப்பிணிப் பெண்ணை அடித்து கொலை !!

வரதட்சணைக்காக கர்ப்பிணிப் பெண்ணை அடித்து கொலை !!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் தவாலி கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறி கிராமத்தில் பசித்தும் பெண்கள் வசித்துவரும் பெண்ணொருவர் முர்ஷிதா. கடந்த 15ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கணவரும், மாமியாரும் வரதட்சணைக்காக கார் மற்றும் 5 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை வீட்டில் இருந்து கொண்டு வருமாறு அடித்து துன்புறுத்தியுள்ளனர். திருமணமாகி ஏழு வருடமாகியும் தினம் தினம் கணவரும் மாமியாரும் கொடுமை செய்து வந்துள்ளனர்.கடந்த செவ்வாய்க்கிழமை என்று மாமியாரும் … Read more