மீண்டும் ஆன்லைன் வகுப்புகளா?அதிர்ச்சியில் பெற்றோர்கள்!

Online classes again? Parents in shock!

மீண்டும் ஆன்லைன் வகுப்புகளா?அதிர்ச்சியில் பெற்றோர்கள்! தமிழ்நாட்டில் ஒருநாள்  பாதிப்பு எண்ணிக்கை 2000 கடந்துள்ளது. தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். மீறினால் அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் இயங்கி வரும் அனைத்து பள்ளிகளிலும் 0 மாணவர்கள் அனைவரும் முககவசம்  கட்டாயம் அணிய வேண்டும் எனவும் கல்வி துறை ஆணையர் நந்தகுமார் கூறியுள்ளார். தற்போது பெற்றோர்கள் குழந்தைகளை … Read more