அதிரடி அறிவிப்பு!! இனி திருநங்கைகளுக்கும் ரேஷன் கார்டு!!
அதிரடி அறிவிப்பு!! இனி திருநங்கைகளுக்கும் ரேஷன் கார்டு!! தமிழகத்தில் உள்ள திருநங்கைகளுக்கு இனி ரேஷன் வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் அதற்கு தகுதி உடையவர்கள் மார்ச் 8 ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாழும் மக்களில் பெரும்பாலோனருக்கு மிக முக்கிய ஆவணமாக கருதப்படுவது இந்த ரேஷன் கார்டு ஆகும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவர் பெயரும் இணைக்கப்பட்டிருக்கும் இந்த ரேஷன் கார்டு ஒரு கட்டாய ஆவணம் ஆகும். இந்த ரேஷன் கார்டு … Read more