இனி அரசுப் பணிகளுக்கு இதன் மூலமாக நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்! அமைச்சர் தெரிவித்த முக்கிய தகவல்!

இனி அரசுப் பணிகளுக்கு இதன் மூலமாக நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்! அமைச்சர் தெரிவித்த முக்கிய தகவல்!

தமிழ்நாட்டில் அரசு துறைகளில் இருக்கின்ற பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வுகள் நடத்தி தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதோடு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் குரூப் 2 மற்றும் 2A உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகின்றது. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்து அவர்களுக்கு போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறது. சென்ற இரண்டு வருடகாலமாக நோய் தொற்று பரவல் காரணமாக, போட்டித்தேர்வுகள் நடைபெறவில்லை இதன் காரணமாக, இந்த வருடத்திற்கான போட்டித் தேர்வுகள் தொடர்பான … Read more

எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்கும் இரு துருவங்களுக்கு இடையே ஒரு பூங்கொத்து!

எரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்கும் இரு துருவங்களுக்கு இடையே ஒரு பூங்கொத்து!

தமிழகம் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நிதி துறை சம்பந்தமான இரண்டு நாள் பயணமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்றையதினம் சென்னை வந்தடைந்தார். மத்திய மறைமுக மற்றும் நேரடி வரிகள் வாரிய அதிகாரிகள் வருமானவரித் துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை செய்த நிர்மலா சீதாராமன், மாலைநேரத்தில் வருமான வரி அதிகாரிகள் குடியிருப்பான சிகரம் அடுக்குமாடி கட்டிடத்தை தொடங்கி வைத்தார். சென்னையில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 243.48 … Read more

புதுவரவால் வந்த மன வருத்தம்! கடும் கோபத்தில் முதலமைச்சர் சிக்கலில் பிடிஆர்!

புதுவரவால் வந்த மன வருத்தம்! கடும் கோபத்தில் முதலமைச்சர் சிக்கலில் பிடிஆர்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. சுமார் 10 ஆண்டு காலத்திற்கு பின்னர் தற்போது நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. இதனால் ஸ்டாலின் அவர்களும் திமுகவின் உடன்பிறப்புகளும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் ஏழாம் தேதி தமிழகத்தின் முதல் அமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடைய அமைச்சரவையில் பல அனுபவம் வாய்ந்த அமைச்சர்களும், பல புதுமுக … Read more

அதிமுக எம்எல்ஏவின் அந்த கேள்வி! ஆவேசமாக பதிலளித்த நிதி அமைச்சர்!

அதிமுக எம்எல்ஏவின் அந்த கேள்வி! ஆவேசமாக பதிலளித்த நிதி அமைச்சர்!

தமிழக சட்டசபையில் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெற்று வருகின்றது. நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தின்போது அதிமுகவின் கரூர் சட்டசபை உறுப்பினர் சம்பத்குமார் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் ஏன் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார். அவருடைய கேள்விக்கு பதில் அளித்த மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற 10 வருடகாலமாக 40 ஆயிரம் கோடி நிதி பற்றாக்குறை என்ன ஆனது? எந்த ஆவணத்திலும் ஏன் குறிப்பிடப்படவில்லை? அரசு பெற்ற … Read more

டீசல் விலை குறைப்பு? சட்டசபையில் நிதியமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

டீசல் விலை குறைப்பு? சட்டசபையில் நிதியமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக பட்ஜெட் தாக்கலின் விவாதம் நேற்றைய தினம் சட்டப் பேரவையில் நடந்தது இதில் அதிமுக மற்றும் திமுக சட்ட சபை உறுப்பினர்களிடையே தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது தொடர்பாக காரசாரமான விவாதம் நடைபெற்று வந்தது. அதிலும் குறிப்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தெரிவித்து இருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த நிலையில் இன்றைய தினம் ஆரம்பமான இரண்டாவது நாள் … Read more

சட்டசபையில் கண்கலங்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

சட்டசபையில் கண்கலங்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

தமிழகத்தில் 2021 மற்றும் 22 ஆம் வருடத்திற்கான பட்ஜெட் தாக்கல் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களால் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது காகிதம் இல்லாத டிஜிட்டல் பட்ஜெட்டை நிதியமைச்சர் தியாகராஜன் தாக்கல் செய்தார். சுமார் 3 மணி நேரம் நடந்தது இறுதிக்கட்டத்தை எட்டிய நேரத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தன்னுடைய முன்னோர்களை நினைத்து கண்கலங்கியபடி உரை நிகழ்த்தினார். அப்போது கடினமான மற்றும் இக்கட்டான சூழ்நிலையில், நிதிநிலை அறிக்கையை தயார் செய்வதற்கு உதவி புரிந்த முதலமைச்சர் ஸ்டாலின் … Read more

பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் தெரிவித்த மிக முக்கிய தகவல்!

பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் தெரிவித்த மிக முக்கிய தகவல்!

தமிழகத்தில் இருக்கக்கூடிய நிகழ்ச்சிகளை முழுமையாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் பிடிக்கலாம் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கின்றார் இன்று சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் இந்த பட்ஜெட் அடுத்த ஆறு மாதங்களுக்கு ஏற்கனவே ஆறு மாத பட்ஜெட்டை கடந்த ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்திருக்கிறார்கள் ஆறு மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் விதத்தில் திருத்திய பட்ஜெட் தயார் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் அதோடு இந்த பட்ஜெட் நடப்பு நிதியாண்டின் மீதமிருக்கும் … Read more

பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்த நிதியமைச்சர்! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்த நிதியமைச்சர்! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது அதனடிப்படையில் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக கடந்த மே மாதம் 7ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற இருக்கின்ற நிலையில் இன்றைய தினம் அவருடைய ஆட்சியின் கீழ் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் பல தரப்பினரும் இந்த பட்ஜெட்டில் என்ன சிறப்பம்சம் இருக்கப்போகிறது என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்தநிலையில் நோய்த்தொற்று காரணமாக, சென்னை கலைவாணர் … Read more

மாநில பட்ஜெட்! பெண்களுக்கு இனிப்பான செய்தி சொன்ன நிதி அமைச்சர்!

மாநில பட்ஜெட்! பெண்களுக்கு இனிப்பான செய்தி சொன்ன நிதி அமைச்சர்!

தமிழ்நாட்டில் 2021 22 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது காகிதம் இல்லாத டிஜிட்டல் பட்ஜெட்டை என்று சட்டசபையில் தாக்கல் செய்து இருக்கிறார்கள். நோய்த்தொற்று அச்சுறுத்தல் இருப்பதால் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத் தில் இன்று ஆரம்பமாகி செப்டம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடரை 10:00 மணி அளவில் ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தநிலையில் இன்று காலை 10 மணி அளவில் சட்டசபைக்கு வருகைதந்த நிதியமைச்சர் பயணிகள் தியாகராஜன் … Read more

மின்கட்டணம், பேருந்து கட்டணம், சொத்துவரி உயர்த்தப்படுமோ? அன்புமணி ராமதாஸ் அச்சம்!

Anbumani Ramadoss and bus

மின்கட்டணம், பேருந்து கட்டணம், சொத்துவரி உள்ளிட்ட அனைத்தும் உயர்த்தப்படுமோ? என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக இளைஞரணித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சென்னையில் இன்று வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தின் பொதுக்கடன் ரூ. 5.70 லட்சம் கோடியாகவும், மின்வாரியம், போக்குவரத்துக்கழகங்கள் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் கடன் மட்டும் ரூ. 2 லட்சம் கோடியாகவும் அதிகரித்து … Read more