பொதுமக்களுக்கு சுகாதார துறையின் எச்சரிக்கை!! தொடர்மழையை தொடர்ந்து வரும் அடுத்த ஆபத்து!! 

Health department warning to the public!! The next danger that follows the monsoon!!

பொதுமக்களுக்கு சுகாதார துறையின் எச்சரிக்கை!! தொடர்மழையை தொடர்ந்து வரும் அடுத்த ஆபத்து!!  தமிழ்நாட்டியில் ஜூன் 18 – ஆம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை பல இடங்களில் பெய்து வருகிறது. மேலும் பல இடங்களில் லேசான மழையாகவும், சில இடங்களில் கனமழையாகவும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கனத்த மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல சிரமமாக இருக்கும் என்பதால் குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு பள்ளிகள்  விடுமுறை … Read more

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் உடனே விண்ணப்பியுங்கள்! பொது சுகாதாரத் துறையில் அரசு வேலை வாய்ப்பு!

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் உடனே விண்ணப்பியுங்கள்! பொது சுகாதாரத் துறையில் அரசு வேலை வாய்ப்பு! திருச்சி மாவட்டம் பொது சுகாதாரத்துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் லேப் டெக்னீஷியன், அலுவலக பணியாளர் தற்காலிக முறையில் வேலை, டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிகளுக்கு காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விரும்பும் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பம் வரவேற்கப்பட்டு வருகின்றது. நிறுவனம்: பொது சுகாதாரத்துறை.மொத்த காலிப்பணியிடம்: 54.பணியிடம்: திருச்சி.விண்ணப்பிக்க கடைசி … Read more

மருத்துவமனைக்கு  வருபவர்களுக்கு கட்டாயம் இதனை வழங்க வேண்டும்! பொது சுகாதாரத் துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

மருத்துவமனைக்கு  வருபவர்களுக்கு கட்டாயம் இதனை வழங்க வேண்டும்! பொது சுகாதாரத் துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு! பொது சுகாதாரத் துறை இயக்குநர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து காய்ச்சல் குறித்த தகவல்களை தினந்தோறும் பெற வேண்டும்.காய்ச்சல் பாதித்த பகுதிகளில் உடனடியாக தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.மேலும் மழை ,வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். மேலும் கொசுப் … Read more