புதுக்கோட்டை ரைஃபிள் கிளப்! குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் என்ற கிராமம் இருக்கிறது இங்கே அரசு துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் இருக்கிறது. இந்த மையத்தில் மத்திய, மாநில, காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு பணியில் ஈடுபடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில், கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி துப்பாக்கி சுடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர் அப்போது இந்த பயிற்சி மையத்தையும் கடந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்ற நார்த்தமலை கிராமத்தில் தன்னுடைய வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவன் புகழேந்தி தலையில் … Read more

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் அத்துமீறல்! திமுக சார்பாக புகார்!

கடந்த ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் தமிழகத்தில் நடைபெற்றது 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.என்னை தொடர்ந்து அனைத்து வாக்குபெட்டிகளும் அந்தந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருக்கிறது. அந்தந்த வாக்குச் சாவடி வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவப் படையும் , தமிழக காவல்துறையும், இணைந்து சுழற்சிமுறையில் பாதுகாப்பு பணியினை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் புதுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்தில் தொடர்ச்சியாக விதிமீறல்கள் நடந்து கொண்டிருப்பதாக … Read more