கணவனின் அந்த உறுப்பில் கொதிக்க கொதிக்க வெந்நீர் ஊற்றிய மனைவி!..
கணவனின் அந்த உறுப்பில் கொதிக்க கொதிக்க வெந்நீர் ஊற்றிய மனைவி!.. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சேர்ந்தவர் தான் பிரியா. இவர்கள் இருவருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு மகனும் ஒரு வயதில் ஒரு மகளும் இருக்கின்றார்கள். தங்கராஜ் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்திருந்தார். அப்போது அந்த கம்பெனியில் ஒரு பெண்ணிடம் நட்பாக பழகி வந்தார். … Read more