ராகுல் காந்தி வெளியிட்ட செய்தி! விவசாயிகளுக்கு விரைவில் விடிவுகாலம்

news-released-rahul-gandhi-early-break-for-a-farmers

டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க போடப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டதை போல புதிய வேளாண் சட்டங்களும் விரைவில் நீக்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஒன்றிய பாஜக அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடந்தந்து. கடந்த ஆண்டு, நவம்பர் 26ம் தேதி தலைநகராகிய டெல்லியில் இந்திய விவசாயி மக்கள் போராட்டத்தை மழை, வெயில், குளிர் பாராமல் போராட்டம் நடத்தினர். மேலும், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ,ஹரியானா,உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயி மக்கள் மிகத் … Read more