நான் தெளிவாத்தான் இருக்கேன்! பத்திரிகையாளர்களிடம் அதிரடியாக தெரிவித்த ராகுல் காந்தி!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்தியாவின் பல மாநிலங்களில் செல்வாக்கு சரிந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை மறுபடியும் மீட்டெடுக்கும் முயற்சியில் அந்த கட்சி தலைமை இறங்கியிருக்கிறது. இதற்காக இதுவரையில், யாரும் செய்யாத அளவிற்கு காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் என்றழைக்கப்படும் ராகுல் காந்தி, தேசிய ஒற்றுமை பயணம் என்ற யாத்திரையை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி காஷ்மீர் வரையில் நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் அவருடைய நடைபயணம் … Read more

“வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிரான போராட்டம்” – இளைஞர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு காணப்படுகிறது. இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி எதிர்க்கட்சிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் உயிர் பலிகளும் நிகழ்ந்துள்ளன. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது. டெல்லியின் ராஜ்காட் பகுதியில் இன்று மதியம் 3 மணிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில், காங்கிரஸ் தலைவர் … Read more

“ராகுல் ஜின்னாஹ்” என்று ராகுல் காந்திக்கு பெயர் சூட்டிய பா.ஜ.க தலைவர்

டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று நடைபெற்ற  பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி “என் பெயர் ராகுல் காந்தி.. ராகுல் சவார்க்கர் அல்ல. உண்மை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் மட்டும் அல்ல எந்த காங்கிரஸ் காரரும் கேட்க மாட்டார். நரேந்திர மோடி மற்றும்  அமித்’தான் இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்ததற்காக  இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று தெரிவித்தார். முன்னதாக ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான ஒரு பொது கூட்டத்தில் … Read more

“நான் ராகுல் காந்தி.. ராகுல் சாவர்க்கர் அல்ல.. மன்னிப்பு கேட்க மாட்டேன்…” ராகுல் காந்தி அதிரடி

“நான் ராகுல் காந்தி.. ராகுல் சாவர்க்கர் அல்ல.. மன்னிப்பு கேட்க மாட்டேன்…” ராகுல் காந்தி அதிரடி ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான ஒரு பொது கூட்டத்தில் பேசும் போது ” மோடி, மேக் இன் இந்தியா’வை உருவாக்குவதாக சொன்னார். ஆனால் தற்போது ரேப் இன் இந்தியா தான் உருவாகிக் கொண்டிருக்கிறது ” என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். அவரது இந்த கருத்துக்கு பா.ஜ.க  பலவகையிலும் தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து வந்தது. அதோடு பாராளுமன்றத்திலும், ராகுல் காந்தி … Read more