இரயில்வே துறையில் வேலை:! 64 லட்சம் ரூபாய் பணமோசடி!! கதறும் பெண்மணி!!

இரயில்வே துறையில் வேலை:! 64 லட்சம் ரூபாய் பணமோசடி!! கதறும் பெண்மணி!!

இரயில்வே துறையில் வேலை:! 64 லட்சம் பணமோசடி!! கதறும் பெண்மணி!! வேலை வாங்கி தருவதாக கூறி 64 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜமுனா என்னும் பெண்மணி.கணவனை இழந்த பெண்மணியான இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.இவரது மகனின் பள்ளி தோழன் ஒருவர் பணம் கொடுத்தால் இரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக ஜமுனாவிடம் கூறியுள்ளார்.இதனை நம்பி தனது மருமகனுக்கு ரயில்வே துறையில் … Read more