மருத்துவமனையில் இருந்து மாயமான என்ஜினீயர் ரெயில்வே தண்டவாளத்தில் முண்டமாக மீட்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மருத்துவமனையில் இருந்து மாயமான என்ஜினீயர் ரெயில்வே தண்டவாளத்தில் முண்டமாக மீட்கப்பட்டார். சகோதரன் திருமண நிகழ்ச்சி நடைபெறும் முன் மாயமான என்ஜினீயர் தண்டவாளத்தில் முண்டமாக மீட்கப்பட்ட சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரணியல் அருகே ஆழ்வார்கோவில் பகுதியை சேர்ந்த அந்தோணி ராஜ் (26). இவர் பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவரது சகோதரர் திருமண நிகழச்சியில் கலந்து கொள்ள சில தினங்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பிய அந்தோணிராஜ் … Read more

ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம் ! நடந்தது என்ன போலீசார் விசாரணை!

The body of the student was found on the train tracks! Police investigating what happened!

ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம் ! நடந்தது என்ன போலீசார் விசாரணை! ஆவடி இந்து கல்லூரி ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளம் ஒன்று உள்ளது.அங்கு தினம் தோறும் பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.வழக்கம் போல நேற்று பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரயில் தண்டவாளத்தில் இளம் பெண் ஒருவர் தலை ,முகம் போன்ற பகுதியில் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.அதனை கண்ட பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ … Read more