நாளை கரையை கடக்கும் மோக்கா புயல்!! தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை!!
நாளை கரையை கடக்கும் மோக்கா புயல்!! தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை!! தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்து, வடக்கு திசை நோக்கி நகர்ந்து, நேற்று அதி தீவிரமான புயலாக மாறியுள்ளது மோக்கா புயல். இது மத்திய மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டு, தற்போது போர்ட் பிளேயரில் இருந்து, மேற்கு-வடமேற்கு திசையில் நிலை கொண்டுள்ளது. மேலும் இது வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து, கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெற்று, நாளை நண்பகலில் தென்கிழக்கு … Read more