கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை?
கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை? தமிழகத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் சில தினங்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், விடாமல் பெய்துவரும் இந்த கனமழை … Read more