தமிழகத்தில் மீண்டும் கனமழை!.. வானிலை மையம் சொன்ன மகிழ்ச்சி தகவல்!..

rain

தற்போது மார்ச் மாதம் துவங்கிவிட்டதால் வெயிலின் தாக்கம் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் கூட தமிழத்தில் சில மாவட்டங்களின் வெயிலின் தாக்கம் 100 டிகிரி செல்சியஸை தாண்டியது. இரவு நேரங்களில் வெயிலின் புழுக்கமும் அதிக அளவில் இருக்கிறது. பொதுவாக ஏப்ரல் மாதம் துவங்கினால்தான் வெயில் கொளுத்த துவங்கும் ஆனால், இந்த வருடம் பிப்ரவரி மாத இறுதியிலேயே வெயில் அதிகரிக்க துவங்கிவிட்டது. இதைத்தொடர்ந்து மாலை 12 மணி முதல் 3 மணி வரை … Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை!!

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை!!

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை!! கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 20 மற்றும் 21 தேதிகளில் 10 மாவட்டங்களுக்கு மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை மையம் எடுத்துள்ளது. வருகின்ற செவ்வாய்க்கிழமை டிசம்பர் 20ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் மீதமானது முதல் கனமழையும் தமிழகத்தின் கீழ்க்கண்ட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய … Read more

Dec 20 தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

Dec 20 தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

Dec 20 தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! கடந்த வாரம் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தற்போது வரை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கையை நேற்று இந்தியா வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது. இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதவாறு: தெற்கு அந்தமானை ஒட்டிய வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு … Read more

சென்னையில் மூடப்படாத மழைநீர் வடிகால் ஆள் நுழைவு குழியில் தவறி விழுந்த பெண் – பரிதாப நிகழ்வு!

A woman fell into the manhole of an unsealed rainwater drain in Chennai – a tragic incident!

சென்னையில் மூடப்படாத மழைநீர் வடிகால் ஆள் நுழைவு குழியில் தவறி விழுந்த பெண் – பரிதாப நிகழ்வு! வடகிழக்கு பருவமழை ஒருசில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் கனமழையும் சில இடங்களில் மிக கனமழையும் பெய்து வருகின்றது. இந்நிலையில் சென்னை பெரம்பூர் அடுத்த பட்டாளம் பகுதியில் மிக கனமழை கடந்த 3 தினங்களாக பெய்து வருகின்றது.  அப்பகுதியில் சாலை முழுவதும் தண்ணீரி மூழ்கியுள்ளது இதனால் மக்களின் நடைமுறை வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. சாலையில் … Read more