மக்களுக்கு ஒரு குட் நியூஸ்: கொளுத்தும் கோடை வெயிலை தணிக்க வருகிறது மழை!!

மக்களுக்கு ஒரு குட் நியூஸ்: கொளுத்தும் கோடை வெயிலை தணிக்க வருகிறது மழை!! கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வருவதால் முற்பகல் நேரத்தில் வெளியில் நடமாட முடியாமல் தமிழ்நாட்டு மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.ஒவ்வொரு வருடமும் வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்வதால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவத் தொடங்கி விட்டது. தமிழகத்தில் பல கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது.குறிப்பாக வட தமிழக மாவட்டங்களான சேலம்,வேலூர்,திருவண்ணாமலையில் வெயிலின் தாக்கம் சொல்லவே … Read more