அவர்கள் ஒன்றினைவதால் எந்த மாற்றமும் நடக்கப்போவதில்லை! சீமான் அதிரடி!

அவர்கள் ஒன்றினைவதால் எந்த மாற்றமும் நடக்கப்போவதில்லை! சீமான் அதிரடி!

சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக வந்த தகவல் தொடர்பாக சீமான் பதிலளித்திருக்கிறார். நாம் தமிழர் கட்சியை 2010ஆம் ஆண்டு தொடங்கிய சீமான், 2016 ஆண்டு சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனியாகவே போட்டியிட்டார். கடலூர் சட்டசபை தொகுதியில் நின்ற அவர் தோல்வியடைந்தார். அதன் பிறகு வந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதோடு இடைத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகின்றார். பீகார் மாநில தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கிய ஓவைசி கட்சி தமிழக தேர்தலில் களமிறங்க இருக்கின்ற … Read more

நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த அந்த கருத்தால் அதிர்ச்சிக்குள்ளான அரசியல் தலைவர்கள்!

நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த அந்த கருத்தால் அதிர்ச்சிக்குள்ளான அரசியல் தலைவர்கள்!

எதிர்வரும் சட்டசபை தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கின்றார். மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் என்று இரண்டாவது தினமாக மதுரையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். பிரச்சாரத்தின் இடையே செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் 31-ஆம் தேதி ரஜினிகாந்த் கட்சி தொடர்பாக அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள், ரஜினியுடன் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து நேரம் வரும்போது முடிவு செய்யப்படும். நடிகர் ரஜினிகாந்தை வைத்து பாரதிய ஜனதா கட்சியினர் அரசியல் … Read more

ரஜினியுடன் இணைவாரா கமல்! வெளியான பரபரப்பு தகவல்!

ரஜினியுடன் இணைவாரா கமல்! வெளியான பரபரப்பு தகவல்!

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நான்கு மாத காலமே இருக்கின்ற நிலையில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தன்னை தயார்படுத்தி வருகின்றனர். கமலஹாசன் இப்போதிருந்தே தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிப்பதாக அறிவித்திருக்கிறார். வரும் 13ஆம் தேதி முதல் தன்னுடைய முதல் கட்ட பிரசாரத்தை மதுரை, திண்டுக்கல், தேனி ,விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து தொடங்க இருக்கின்றார் கமல்ஹாசன். இதனிடையே தனியாக போட்டியிடுவதை … Read more

தமிழகத்தில் பாஜக ஆடப்போகும் ஆடு புலி ஆட்டம்!

தமிழகத்தில் பாஜக ஆடப்போகும் ஆடு புலி ஆட்டம்!

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த உடனேயே இது பாரதிய ஜனதாவின் நிர்ப்பந்தம் தான் என்று விமர்சனங்கள் எழுத ஆரம்பித்து விட்டன அதுவும் வெறும் வாய்க்கு அவல் கொடுத்தது போன்று தன்னுடைய கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக பாரதிய ஜனதாவின் அறிவுஜீவிகள் பிரிவின் மாநில தலைவர் அர்ஜுன மூர்த்தியை நியமனம் செய்து விட்டார் ரஜினிகாந்த். இந்த நியமனம் ரஜினி மீதான பாஜக சார்பில் சந்தேகத்தை அதிகமாக்கியது அதிலும் ரஜினிகாந்த அறிவிக்கும் அந்த நொடி வரையில் அர்ஜுன மூர்த்தி பாஜகவில் … Read more

கூட்டணி கட்சிகள் எடுத்த அதிரடி முடிவால் அரசியல் அனாதையான திமுக!

கூட்டணி கட்சிகள் எடுத்த அதிரடி முடிவால் அரசியல் அனாதையான திமுக!

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களுக்கு குறைவான நாட்களே இருக்கின்ற நிலையில் திமுகவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒரு மெல்லிய உறவுதான் நீடித்து வருவதாக தெரிவிக்கிறார்கள் வெளியிலே ஏதோ எல்லாம் முடிந்து கூட்டணி நன்றாக இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க நினைக்கின்றது திமுக என்று சொல்கிறார்கள். பீகார் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிகக்குறைவான இடங்களை கிடைத்திருக்கின்றது இதன் காரணமாக காங்கிரஸின் செல்வாக்கு நாடு முழுவதும் குறைந்திருப்பதாக பார்க்கப்படும் நிலையில் காங்கிரஸுக்கு எதற்காக அதிக … Read more

கமல் எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள்!

கமல் எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள்!

எதிர்வரும் சட்டசபைத் தேர்தலின்போது ரஜினிகாந்த் ஆதரவு கேட்பேன் என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்திருக்கின்றார். தமிழக தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளராக இருந்த சந்தோஷ் பாபு ஐஏஎஸ் சமயத்தில் தன்னுடைய பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார் இந்த நிலையில் இன்று அவர் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் இதன் பிறகு அந்த கட்சியின் தலைவர் கமலஹாசன் செய்தியாளர்களை சந்தித்தபோது ரஜினி நேற்று நடத்திய கூட்டம் குறித்தும் அவரிடம் … Read more

ரஜினியை வைத்து பக்காவாக கட்டம் கட்டும் பிஜேபி! தமிழகத்தில் அமித்ஷாவின் சித்து விளையாட்டு பலிக்குமா!

ரஜினியை வைத்து பக்காவாக கட்டம் கட்டும் பிஜேபி! தமிழகத்தில் அமித்ஷாவின் சித்து விளையாட்டு பலிக்குமா!

தான் அரசியலுக்கு வர வேண்டாம் என்று அவரே நினைத்தாலும் ரஜினியால் அது முடியாது போல. அவர் வந்தே ஆகவேண்டும் என்ற நெருக்கடியும் இருக்கத்தான் செய்கின்றது. எதிர்வரும் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வர முடியாது என்பது பாரதிய ஜனதாவிற்கு தெரிந்ததுதான் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட அளவில் சட்டமன்ற உறுப்பினர்கள் வேண்டும் என்று தீர்க்கமாக இருக்கிறது பாஜக. பாஜகவின் உறுதி அந்த கட்சியினரின் வேகத்திலேயே தெரிகின்றது. அதே சமயத்தில் அதிமுக இல்லை என்றால் திமுக, திமுக இல்லையென்றால் அதிமுக, என்ற … Read more

பயங்கர குஷியில் ரஜினி ரசிகர்கள்! முக்கிய முடிவை அறிவித்த ரஜினிகாந்த்!

பயங்கர குஷியில் ரஜினி ரசிகர்கள்! முக்கிய முடிவை அறிவித்த ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி அரசியலில் பிரவேசம் செய்வதிலிருந்து பின்வாங்கி இருக்கின்றார் எனவும், நிச்சயமாக அவர் அரசியலுக்கு வருவார் எனவும் இரு கருத்துக்கள் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும், பரவி வருகின்றது. இந்த நிலையில் திரு ரஜினிகாந்த் அவர்கள் நிச்சயமாக அரசியலுக்கு வரவேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் சுவரொட்டிகள் மூலமாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், இப்போது வேலூர், கோவை உட்பட பல்வேறு இடங்களில், ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டி வருகிறார்கள். வேலூர் … Read more

இதனால்தான் அவர் வீதிகளில் உலா வருகிறார்! அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ருசிகர தகவல்!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம், வராவிட்டாலும் ஏற்றுக்கொள்வோம், என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருக்கிறார். திருச்செந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ் நாட்டை மீட்க போகிறேன், இந்திய நாட்டை மீட்க்க போகிறேன், என கூறியவர்கள் வேலை அற்றவர்கள். எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சியில் தமிழ்நாடும் மோடி அவர்களின் ஆட்சியில் இந்தியாவும் மிகப் பாதுகாப்பாக இருக்கின்றது. என்று தெரிவித்திருக்கின்றார். எங்களுடைய கூட்டணி மிக வலுவான கூட்டணி எனவும், அடுத்து வரும் தேர்தலிலும் அதிமுக ஆட்சியை பிடிக்கும், … Read more

ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டப விவகாரம்! ரஜினியின் கருத்து!

ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டப விவகாரம்! ரஜினியின் கருத்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உரிமையான ராகவேந்திரா திருமண மண்டபத்தின் மீது சென்னை மாநகராட்சி 6.5 லட்சம் வரியை விதித்தது. இந்த வரியில் இருந்து விலக்கு அளிக்க கோரி மனு ஒன்றை ரஜினி சார்பில்  அவரது தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதாவது கொரோனா காலகட்டத்தில் திருமண மண்டபத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடைபெறாத காரணத்தால் வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தது. மேலும் நேற்று இந்த மனு மீது விசாரணை … Read more