மேற்கு வங்க மாநிலம் ஹவராபின் ஷிப்பூர் பகுதியில் மீண்டும் வன்முறை! பாதுகாப்புஅதிகரிப்பு 

மேற்கு வங்க மாநிலம் ஹவராபின் ஷிப்பூர் பகுதியில் மீண்டும் வன்முறை! பாதுகாப்புஅதிகரிப்பு மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இன்று ராம நவமியை முன்னிட்டு நேற்று பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் போது திடீரென இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. மேற்கு வங்க மாநிலம் ஹவுரா அருகே காசிபாரா பகுதியில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. வன்முறையில் இறங்கிய கும்பல் வாகனங்கள் மீது கற்கள் வீசியும், வாகனங்களுக்கு தீ வைத்தும் அட்டூழியம் செய்தனர். வன்முறையை தடுக்கும் … Read more