தை அமாவாசைக்கு முன்னோர்களை தரிசித்தால் சகல பாக்கியங்களும் உண்டாகும்!! ராமேஸ்வரத்தில் குவியும் பக்தர்கள்!
தை அமாவாசைக்கு முன்னோர்களை தரிசித்தால் சகல பாக்கியங்களும் உண்டாகும்!! ராமேஸ்வரத்தில் குவியும் பக்தர்கள்! அம்மாவாசை என்றாலே முன்னோர்கள் தான் ஞாபகத்திற்கு வருவார்கள். அம்மாவாசை அன்று வீடுகளை சுத்தம் செய்து நம் முன்னோர்களை வணங்கி ஆராதனை செய்து அவர்களுடைய பரிபூரணமான ஆசையை பெறக்கூடிய அற்புதமான நாள். அதிலும் சிறப்பாக கருதப்படுவது ஆடி மற்றும் தை அமாவாசை, புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை நாட்களில் முக்கியமான வழிபாட்டு தலங்களான காசி, ராமேஸ்வரம், பவானி போன்ற இடங்களில் முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் … Read more