தை அமாவாசைக்கு முன்னோர்களை தரிசித்தால் சகல பாக்கியங்களும் உண்டாகும்!! ராமேஸ்வரத்தில் குவியும் பக்தர்கள்!

Visiting ancestors on Tai Amavasi brings all the blessings!! Devotees gather in Rameswaram!

தை அமாவாசைக்கு முன்னோர்களை தரிசித்தால் சகல பாக்கியங்களும் உண்டாகும்!! ராமேஸ்வரத்தில் குவியும் பக்தர்கள்! அம்மாவாசை என்றாலே முன்னோர்கள் தான் ஞாபகத்திற்கு வருவார்கள். அம்மாவாசை அன்று வீடுகளை சுத்தம் செய்து நம் முன்னோர்களை வணங்கி ஆராதனை செய்து அவர்களுடைய பரிபூரணமான ஆசையை பெறக்கூடிய அற்புதமான நாள். அதிலும் சிறப்பாக கருதப்படுவது ஆடி மற்றும் தை அமாவாசை, புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை நாட்களில் முக்கியமான வழிபாட்டு தலங்களான காசி, ராமேஸ்வரம், பவானி போன்ற இடங்களில் முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் … Read more

திருப்பதி கோவில் போல் தமிழகத்தில் உள்ள கோவில்களிலும் கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும்? பிராகாரத்தில் யாகத்திற்கு இனி அனுமதி இல்லை!

Like Tirupati Temple, Tamil Nadu Temples should also be controlled! Yaga is no longer allowed in prakaram!

திருப்பதி கோவில் போல் தமிழகத்தில் உள்ள கோவில்களிலும் கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும்? பிராகாரத்தில் யாகத்திற்கு இனி அனுமதி இல்லை! தூத்துக்குடி மாவட்ட பாஜக செயலாளர் சித்ரங்கநாதன் உயர் நீதிமன்றம் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 2022 அக்டோபர் 25முதல் அக்டோபர் 30ஆம் தேதி வரை நடைபெறும்.அதன் பிறகு 30 ஆம் தேதி  சூரசம்ஹாரம் நடைப்பெறும். ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள் பிரகாரத்தில் பக்கதர்கள் தங்கி விரதம் … Read more