46 வயது பெண் சாமியாரை கற்பழித்த வழக்கில் 12 வயது சிறுவன் கைது !!

46 வயது பெண் சாமியாரை கற்பழித்த வழக்கில் 12 வயது சிறுவன் கைது !!

  ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆசிரமம் ஒன்றில் 46 வயதுப் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 12 வயது சிறுவன் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் அமைந்துள்ள ராணிதி என்ற ஆசிரமத்தில் நுழைந்த 4 நபர்,அங்கிருந்த 46 வயது பெண் சாமியார் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில் இரண்டு பேரை கைது செய்து விசாரித்து, தனது குற்றங்களையும் ஒப்புக் கொண்டனர். இந்நிலையில் அந்த … Read more