பெண்கள் சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்படுத்த தடை விதித்த நாடு ! என்ன காரணம் தெரியுமா ?
பெண்கள் அதிகளவில் மேக்கப் போடுவதையும், ஒழுங்கற்ற ஆடை அணிந்திருப்பதையும் கண்டறிய தெருக்களில் ரோந்து படைகளை வட கொரிய அரசு அமைத்துள்ளது. பொதுவாக பெண்கள் அனைவருக்குமே மேக்கப் போடுவது என்றால் மிகவும், சிலர் கெமிக்கல் நிறைந்த மேக்கப் பொருட்களை பயன்படுத்த விரும்பமாட்டார்களே தவிர மற்றபடி அவர்களும் ஏதேனும் இயற்கையான முறையில் தங்களை அழகுபடுத்தி கொள்ளவே விரும்புவார்கள். தங்களை அழகுபடுத்தி கொள்வதில் பெண்களுக்கு மட்டுமே நாட்டம் உள்ளது என்று சொல்லிவிட முடியாது மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களை அழகுபடுத்திக்கொள்ள வேண்டும் … Read more