கடன் தீர்ந்து பணம் மழை கொட்ட இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!

கடன் தீர்ந்து பணம் மழை கொட்ட இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!

கடன் தீர்ந்து பணம் மழை கொட்ட இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!! பரிகாரம் 01: மிகச் சிறிய மண் செம்பு மற்றும் நவதானியம் வாங்கிக் கொள்ளவும். வெள்ளிக் கிழமை காலை 6 முதல் 7 மணிக்குள் அந்த மண் செம்பில் இந்த நவ தானியத்தை செம்பு நிறையும் வரை போடவும். பின்பு, இதை உங்கள் வீட்டின் வடகிழக்குப் பகுதியில் சற்று உயரமான இடத்தில் வைக்கவும். மாதம் ஒருமுறை இதை மாற்றி பழையதை மொட்டை மாடியில் … Read more

பணக் கஷ்டம் நீங்கி வளமான வாழ்க்கை பெற என்று திருப்பதி செல்ல வேண்டும்..!!

பணக் கஷ்டம் நீங்கி வளமான வாழ்க்கை பெற என்று திருப்பதி செல்ல வேண்டும்..!!

பணக் கஷ்டம் நீங்கி வளமான வாழ்க்கை பெற என்று திருப்பதி செல்ல வேண்டும்..!! நம்மில் பலருக்கு பணக் கஷ்டம் தீராத ஒன்றாக இருக்கிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் பணத் தேவை மட்டும் குறைந்தபாடில்லை. சம்மதிக்கும் பணத்தில் சிறு தொகை சேமித்து வைத்தால் அதுவும் விரைவில் செலவாகி விடுகிறது. இவ்வாறு நாளுக்குள் நாள் பணத் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் அதன் வரவு வீட்டில் அதிகரித்து கொண்டே இருக்க திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வர வேண்டும். பணக் கஷ்டம் … Read more

செல்வம் பெருக.. வீட்டில் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள்..!!

செல்வம் பெருக.. வீட்டில் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள்..!!

செல்வம் பெருக.. வீட்டில் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள்..!! செல்வம் மற்றும் சகல ஐஸ்வர்யங்களின் கடவுள் மகாலட்சுமி. இந்த தேவியின் அனுகிரகங்களைப் பெற, வீட்டில் சில நல்ல நடத்தைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்தால் தேவி மகிழ்ந்து எல்லா வளங்களையும் தருவாள் என்பது நம்பிக்கை. அந்த நல்ல பழக்கங்கள் என்னென்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்… *சூரிய உதயத்திற்கு முன்னால் விழித்து, படுக்கையில் இருந்து எழுந்து விடுங்கள். *இரவில் வீட்டைப் பெருக்கி குப்பைகளை வெளியே வாரி வீசக் கூடாது. … Read more

உங்கள் வீட்டில் பண மழை கொட்ட இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!!

உங்கள் வீட்டில் பண மழை கொட்ட இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!!

உங்கள் வீட்டில் பண மழை கொட்ட இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!! இந்த உலகில் பணம் இருந்தால் மட்டுமே வாழ முடியும். கையில் பைசா இல்லை என்றால் ஒருவரும் நம்மை மதிக்க மாட்டார்கள். சம்பாதிக்கும் பணத்தில் குறைந்தது 25% பணத்தை சேமிப்பாக ஒவ்வொருவரும் எடுத்து வைக்க வேண்டும். அப்படி செய்யத் தவறினால் அவரச காலங்களில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். இதனால் வாழ்க்கை இருளை நோக்கி நகர்ந்து விடும். நம் சம்பள பணம் கையில் வருவதற்கு … Read more

பணத் தட்டுப்பாடு நீங்கி பண வரவு அதிகரிக்க முதலில் இதை செய்யுங்கள்..!!

பணத் தட்டுப்பாடு நீங்கி பண வரவு அதிகரிக்க முதலில் இதை செய்யுங்கள்..!!

பணத் தட்டுப்பாடு நீங்கி பண வரவு அதிகரிக்க முதலில் இதை செய்யுங்கள்..!! வெள்ளிக்கிழமை காலை 6-7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இரண்டு சுத்தமான வெற்றிலை எடுத்துக் கொண்டு அதில் ஒரு கொட்டை பாக்கு வைத்து சிறிது பச்சைக் கற்பூரம் வைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் 3 ஏலக்காய், 3 கிராம்பு(இலவங்கம்) வைத்து ஒரு மஞ்சள் நூலால் கட்டி விடவும். அதை அப்படியே கொண்டு போய் நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடவும். வாரம் … Read more

வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!!

வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!!

வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!! *வீட்டில் அரிசியும், கல் உப்பும் குறையாதிருந்தால் தரித்திரம் வராது. செல்வம் குறையாது. *காலையில் எழுந்த உடன் முதல் வேலையாக புளியை தொட்டால் ஐஸ்வர்யம் நீங்கி விடும். கல் உப்பை தொட்டால் செல்வம் பெருகும். *அரிசியையும், அன்னத்தையும் சிந்தவோ, வீணாக்கவோ கூடாது. செல்வ குறைவு வரும். *ரசம் போன கண்ணாடி அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தாது. அதை வீட்டில் வைத்துக் கொள்ளாதீர்கள். *பூஜை அறையில் உடைந்த சாமி படங்கள், காய்ந்த … Read more

கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கைக்கு வர வேண்டுமா..? எளிய பரிகாரம்..!!

கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கைக்கு வர வேண்டுமா..? எளிய பரிகாரம்..!!

கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கைக்கு வர வேண்டுமா..? எளிய பரிகாரம்..!! கொடுத்த பணம் திரும்ப கைக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் கல் உப்பு, வெந்தயம், கருப்பு எள் மூன்றையும் நன்றாக மிக்ஸி ஜாரில் அரைத்து பொடி செய்து அதை தூய்மையான வெள்ளைத் துணியில் கட்டி அதை கன்னி மூலை எனப்படும் தென்மேற்கு மூலையில் வைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கொடுத்த பணம் 3 வாரத்தில் திரும்ப கிடைக்கும். அதேபோல் வாராக் … Read more

கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்..!!

கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்..!!

கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்..!! கடன் இல்லாத வாழக்கையை வாழ அனைவரும் விரும்புவோம். ஆனால் ஏதோ ஒரு இக்கட்டான சூழலில் பணத் தேவை ஏற்பட்டு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். வாங்கியது சிறியத் தொகையாக இருந்தாலும் அதற்கு வரும் வட்டியால் அசலையும் கட்ட முடியாமல், வட்டியையும் கட்ட முடியாமல் திண்றும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். இப்படி நம் வாழ்வில் தீராத பிரச்சனையாக இருக்கும் கடனை விரைவில் அடைக்க சில பரிகாரத்தை செய்வது … Read more

உங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க கல் உப்பு பரிகாரத்தை செய்யுங்கள்..!!

உங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க கல் உப்பு பரிகாரத்தை செய்யுங்கள்..!!

உங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க கல் உப்பு பரிகாரத்தை செய்யுங்கள்..!! இந்த உலகில் பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. நாம் வாழ வேண்டும் என்றால் கையில் பணம் இருக்க வேண்டும். இந்த பணத்தின் வரவை அதிகரிக்க, பணம் கையில் தங்க சில ஆன்மீக வழிகளை பின்பற்றுவது நல்லது. அந்த வகையில் கல் உப்பு பரிகாரம் செய்தால் பணம் எப்பொழுதும் கையில் தங்கும். கல் உப்பு பரிகாரம் செய்யும் முறை… 1 கைப்பிடி … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் வீட்டில் செல்வம் நிலைக்காமல் போக காரணம் இவை தான்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் வீட்டில் செல்வம் நிலைக்காமல் போக காரணம் இவை தான்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் வீட்டில் செல்வம் நிலைக்காமல் போக காரணம் இவை தான்..!! தங்கள் இல்லத்தில் செல்வம் நிலைக்காமல், தேவையில்லா செலவு ஏற்பட பல்வேறு கரணங்கள் சொல்லப்படுகிறது. இன்றைய காலத்தில் பெரும்பாலனோர் வீட்டில் உள்ள பூஜை அறையை முறையாக பராமரிப்பது கிடையாது. எந்த நாட்களில் என்ன வழிபாடு செய்ய வேண்டும்? எவற்றை செய்தால் செல்வத்தை அள்ளி கொடுக்கும் லட்சுமி வீட்டில் குடி கொள்வாள் என்பது குறித்த முறையான வழக்கங்கள் நம்மிடம் இல்லை. இதனால் தான் வீட்டில் பணம் … Read more