அமாவாசை அன்று இதை செய்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கண் திருஷ்டி காணாமல் போய்விடும்!!
அமாவாசை அன்று இதை செய்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கண் திருஷ்டி காணாமல் போய்விடும்!! மாதம் ஒருமுறை வரக் கூடியது அமாவாசை. இந்த நாளில் அனைவரும் தலைக்கு குளித்து விட்டு கோயிலுக்கு செல்வது வழக்கம். பெரும்பாலானோர் இந்த நாளில் திருஷ்டி கழிப்பார்கள். கண் திருஷ்டி என்பது மிகவும் பயங்கரமான ஒன்று. இவை ஒருவருக்கு ஏற்பட்டு விட்டால் அவரின் நிம்மதி, மகிழ்ச்சி அனைத்தும் காணாமல் போய்விடும். அதுமட்டும் இன்றி தொட்டது எல்லாம் தோல்வியில் முடிந்து விடும். இதனால் அதிக எதிர்மறை … Read more