தீர்க்க சுமங்கலியாக இருக்க.. கணவர் நீண்ட ஆயுளைப் பெற.. மாதம் ஒரு முறை இந்த பரிகாரம் செய்யுங்கள்!!
தீர்க்க சுமங்கலியாக இருக்க.. கணவர் நீண்ட ஆயுளைப் பெற.. மாதம் ஒரு முறை இந்த பரிகாரம் செய்யுங்கள்!! **பௌர்ணமி அன்று காலை அல்லது மாலை வீட்டில் அம்மனுக்கு ஜவ்வாது தீபம் ஏற்றி வழிபடலாம். பௌர்ணமி தீபம் ஏற்ற தேவையான பொருட்கள்: *அகல் விளக்கு *நல்லெண்ணெய் *திரி *ஜவ்வாது *பச்சை கற்பூரம் செய்முறை விளக்கம்… ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி 2 திரி போட்டுக் கொள்ளவும். அடுத்து 2 சிட்டிகை ஜவ்வாது, 1 துண்டு பச்சை கற்பூரம் … Read more