செல்வம் பெருக.. வீட்டில் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள்..!!

செல்வம் பெருக.. வீட்டில் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள்..!! செல்வம் மற்றும் சகல ஐஸ்வர்யங்களின் கடவுள் மகாலட்சுமி. இந்த தேவியின் அனுகிரகங்களைப் பெற, வீட்டில் சில நல்ல நடத்தைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்தால் தேவி மகிழ்ந்து எல்லா வளங்களையும் தருவாள் என்பது நம்பிக்கை. அந்த நல்ல பழக்கங்கள் என்னென்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்… *சூரிய உதயத்திற்கு முன்னால் விழித்து, படுக்கையில் இருந்து எழுந்து விடுங்கள். *இரவில் வீட்டைப் பெருக்கி குப்பைகளை வெளியே வாரி வீசக் கூடாது. … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் வீட்டில் செல்வம் நிலைக்காமல் போக காரணம் இவை தான்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் வீட்டில் செல்வம் நிலைக்காமல் போக காரணம் இவை தான்..!! தங்கள் இல்லத்தில் செல்வம் நிலைக்காமல், தேவையில்லா செலவு ஏற்பட பல்வேறு கரணங்கள் சொல்லப்படுகிறது. இன்றைய காலத்தில் பெரும்பாலனோர் வீட்டில் உள்ள பூஜை அறையை முறையாக பராமரிப்பது கிடையாது. எந்த நாட்களில் என்ன வழிபாடு செய்ய வேண்டும்? எவற்றை செய்தால் செல்வத்தை அள்ளி கொடுக்கும் லட்சுமி வீட்டில் குடி கொள்வாள் என்பது குறித்த முறையான வழக்கங்கள் நம்மிடம் இல்லை. இதனால் தான் வீட்டில் பணம் … Read more

வீட்டில் செல்வம் பெருக இதை கட்டாயம் செய்ய வேண்டும்!!

வீட்டில் செல்வம் பெருக இதை கட்டாயம் செய்ய வேண்டும்!! **காலையில் எழுந்ததும் உள்ளங்கைகளை தான் பார்க்க வேண்டும். **குளித்த பின்னர் முதலில் முதுகை தான் துடைக்க வேண்டும். குளித்த பிறகு துவட்டும் போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்னர் தான் லட்சுமி வருவாள். **பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் போது ஒற்றை உடுப்பு மட்டும் அணியக் கூடாது. அதாவது லுங்கி, நைட்டி இது போன்று. **பூஜை அறையில் ராஜ அலங்காரத்துடன் கூடிய பழனி … Read more