தேசிய நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்களின் கவனத்திற்கு! சி ஏ ஜி வெளியிட்ட அறிவிப்பு!

Attention National Highways Department contractors! Announcement issued by CAG!

தேசிய நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்களின் கவனத்திற்கு! சி ஏ ஜி வெளியிட்ட அறிவிப்பு! சிஏஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டது அந்த அறிக்கையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையில் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் என்ஹெச்ஏஐ திட்ட பணிகளில் ஏலம் விடுவதில் ஒப்பந்தத்திற்கு பின்பு திருத்தங்கள் மூலமாக ஒப்பந்ததாரர்களுக்கு தேவையற்ற பலன்கள் அளிப்பதாக உள்ளது. மேலும் இந்த  திட்ட பணிகளை ஏலம் விடும் திறந்த ஒப்பந்தம் நடைமுறையில் ஒப்பந்ததாரர் குறிப்பிடும் பிரீமியம் தொகையை ஒரு அளவாக  … Read more

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை!

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை! தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வறண்ட வானிலையே நிலவி வந்த நிலையில் இன்றும், நாளையும் கடலோர … Read more

நேற்று மட்டும் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு இதுதான்!

This is the corona effect of Tamil Nadu only yesterday!

நேற்று மட்டும் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு இதுதான்! தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டது. தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 1 லட்சத்து 47 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,360 ஆண்கள், 952 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 312 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 252 பேரும், தஞ்சாவூரில் 158 பேரும், ஈரோட்டில் … Read more

நித்தியானந் தா மீது மேலும் ஒரு ஆள் கடத்தல் புகார்?

நித்தியால் எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை! வீடியோ வெளியிட்ட ஜனார்த்தனன் சர்மாவின் மகள்கள்!

பெங்களூர் அருகே பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்து வருவதாக அடிக்கடி புகார்கள் வந்த நிலையில் நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுமிகள் தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது இதனிடையே பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன் சர்மா என்பவர் தனது மகளை மீட்டுத் தரக்கோரி குஜராத் போலீசில் புகார் அளித்தார். மேலும் அகமதாபாத் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார் இந்த மனு மீதான விசாரணை நடத்திய அகமதாபாத் நீதிமன்றம் சிறுமிகளின் நிலை என்ன … Read more