சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த பாமக நிறுவனர்! தமிழர்கள் பெருமை கொள்ளும் சாதனை!!

400 Tamils ​​trapped by illegal gangs!! Bamaga founder's request to central and state government!!

சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த பாமக நிறுவனர்! தமிழர்கள் பெருமை கொள்ளும் சாதனை!! இந்தியாவை சுற்றுபார்க்க ஆண்டுதோறும் பல வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர்.அவ்வாறு வருபவர்கள் உலக அதிசயமான தாஜ்மகாலை காட்டிலும் நமது பல்லவர்கள் கட்டிய கட்டிடக்களையே அதிகளவில் பார்த்து வியந்துள்ளனர்.அந்தகையில் இந்தியாவில் அதிகளவு வெளிநாட்டாரால் பார்க்கப்பட்ட பட்டியலில் தமிழகம் 5 வது இடத்தை பெற்றுள்ளது.இதுகுறித்து பாமக நிறுவனர் தனது ட்விட்டரி  பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 2021-22 ஆம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் விரும்பி பார்க்கப்பட்ட தொல்லியல் சின்னங்களில் … Read more

சமூக ஆர்வலரை லாரி ஏற்றி கொலை செய்த விவகாரம்! இழப்பீடு தரக்கோரி பாமக தலைவர் தமிழக அரசிடம் கோரிக்கை!

"Politics alone can do it" Arumugasamy Commission's report comments on Bamaka leader!

சமூக ஆர்வலரை லாரி ஏற்றி கொலை செய்த விவகாரம்! இழப்பீடு தரக்கோரி பாமக தலைவர் தமிழக அரசிடம் கோரிக்கை! கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரியை குறித்து சமூக ஆர்வலர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததால்,அவரை சரக்குந்து ஏற்றி கொலை செய்துள்ளனர்.இதனை பாமக தலைவர் வன்மையாக கண்டித்துள்ளார்.அதுமட்டுமின்றி அவரது குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை தரக்கோரியும், ரூ.50 லட்சம் இழப்பீடாக தரக்கோரியும் தமிழக அரசை வலியுறுத்துயுள்ளார். கரூர் மாவட்டம் கரூர்குப்பம் கிராமத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரி … Read more