வங்கிகள் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி உத்தரவு!

வங்கிகள் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி உத்தரவு!

நிதி நிறுவனங்கள் கடன் வாங்கியவர்களிடமிருந்து கடனை வசூலிப்பது தொடர்பாக புதிய உத்தரவை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்டிருக்கிறது. ஆனாலும் அந்த வழிகாட்டு நெறி முறைகளை முறையாக பின்பற்றாததால் நேற்று கூடுதலான உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. வங்கிகள் மற்றும் வாங்கிசார நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை தங்களுடைய கடன் வசூல் முகவர்கள் கடன் பெற்றவர்களை எந்த விதத்திலும் வாய்மொழியாகவோ, உடல் ரீதியாகவோ, துன்புறுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என … Read more

இணையதளம் இல்லாமலே பண பரிவர்த்தனை! ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு!

இணையதளம் இல்லாமலே பண பரிவர்த்தனை! ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு!

டிஜிட்டல் முறையில் இன்டர்நெட் இல்லாமல் பரிவர்த்தனை செய்யும் வசதிக்கு பரிசோதனை முயற்சியில் ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியிருக்கிறது. தற்சமயம் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனைகள் நடைபெறுவதற்கு இன்டர்நெட் இணைப்பு அவசியம் இணையதளம் அல்லது கைபேசியின் மூலமாக இணையதள வசதியுடன் உடனடியாக பணப் பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையில் தற்சமயம் நடந்து வருகின்றன. ஆனாலும் இணையதள வசதி இல்லாத பகுதிகளில் டிஜிட்டல் சேவைகள் நடைபெறுவது சாத்தியமில்லாமல் இருக்கிறது, பல பின்தங்கிய கிராமங்களில் தற்போதும் இணையதள சேவைகள் கிடைக்கப்பெறாத சூழ்நிலை இருக்கிறது. உலக … Read more

ஏடிஎம் புதிய விதிமுறையை அமல்படுத்த விருக்கும் ரிசர்வ் வங்கி!

ஏடிஎம் புதிய விதிமுறையை அமல்படுத்த விருக்கும் ரிசர்வ் வங்கி!

அனைத்தும் நவீன மயமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் எல்லோருமே ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றோம். இந்த சூழ்நிலையில், ஏடிஎம் கார்டு இணையதளம் மூலமாக பரிவர்த்தனை செய்வதற்கு புதிய விதிமுறைகளை ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கி அமல்படுத்த இருக்கின்றது. இந்த புதிய விதிமுறைகள் காரணமாக, என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது என்பதை இங்கே நாம் காணலாம். இதுவரையில், அமேசான் ஃப்ளிப்கார்ட் உட்பட ஏராளமான இணையதள ஷாப்பிங் தளங்களில் ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை வைத்து கட்டணம் செலுத்தும்போது முதல் … Read more

3 மாதத்தில் இத்தனை கோடிக்கு வர்த்தகமா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

3 மாதத்தில் இத்தனை கோடிக்கு வர்த்தகமா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

3 மாதத்தில் இத்தனை கோடிக்கு வர்த்தகமா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கொரோனா காலகட்டத்தில் மக்கள் வேலை வாய்ப்பின்றி வீட்டின் உள்ளேயே முடங்கி கிடந்தனர். குறிப்பாக மாத வருமானம் வாங்குபவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். அவர்களைப் போலவே கூலித் தொழிலாளிகளும் பெருமளவு பாதிப்படைந்தனர். தொற்று பாதிப்பு முடிந்து அரசாங்கம் தளர்வுகளை வெளியிட்டது. இந்த தளர்வுகளில் பொதுமக்கள் பலர் கிரெடிட் கார்டு மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளனர். இந்த விவரத்தை தற்பொழுது … Read more

BREAKING: வங்கிகளில் பெற்ற கடனின் வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

BREAKING: வங்கிகளில் பெற்ற கடனின் வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு! இந்த கொரோனாவானது முதலில் சீனாவில் தனது ஆட்டத்தை தொடக்கி அதனையடுத்து படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்று தொற்றை  பரப்பியது.இதில் அனைத்து நாடுகளிலும் அதிக அளவு உயிர்களை இழக்க நேரிட்டது.அதன் பின் மக்களின் நலன் கருதி அனைத்து நாட்டு அரசாங்கமும் ஊரடங்கை அறிவித்தது. நம் தமிழக அரசு பலவித உதவிகளை மக்களுக்கு செய்தது.இதன்பிறகு மக்கள் வேலைவாய்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஊரடங்கை … Read more