19 லட்சத்திற்கு ஆசைப்பட்டு இரண்டரை கோடி பணத்தை விட்ட மத்திய அரசு அதிகாரியின் மனைவி!

The wife of a central government official who gave Rs 2.5 crore for Rs 19 lakh!

19 லட்சத்திற்கு ஆசைப்பட்டு இரண்டரை கோடி பணத்தை விட்ட மத்திய அரசு அதிகாரியின் மனைவி! சென்னையில் மந்தைவெளி திருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதா ஸ்ரீதரன். 67 வயதான இவர் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நல்லாசிரியர் விருதும் வாங்கியுள்ளார். இவரது கணவன் ஸ்ரீதரன் ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரி. அவர் தற்போது உயிருடன் இல்லை. அவரது பெயரில் இருந்த இன்சூரன்ஸ் பணத்தை சுதா ஏற்கனவே வாங்கிவிட்டார். இந்த விவரங்களை தெரிந்து கொண்ட … Read more

லாக்கரில் வைக்க இலவசம் என கூறிய ஊழியர்! பின் மேலாளர் செய்த மோசடி!

The employee who said it was free to put in the locker! Then the manager committed fraud!

லாக்கரில் வைக்க இலவசம் என கூறிய ஊழியர்! பின் மேலாளர் செய்த மோசடி! சென்னை ராயபுரம் ஜீவரத்தினம் சாலையை சேர்ந்தவர், அலெக்ஸ். இவருடைய மனைவி ஆல்வின். இவருக்கு வயது 67. ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியையான இவர் அதே பகுதியில் பழைய தங்க நகைகளுக்கு கடன் கொடுக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் தன் சொந்த தேவைக்காக தங்க நகைகளை விற்று பணம் பெற்று வாழ்ந்து கொண்டிருந்தார். அப்போது அந்த நிறுவனத்தின் மேலாளராக இருந்த பொன்னுசாமி என்பவர் அவருடன் நட்பாக … Read more