அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்திய அரசு!! திரும்ப பெற வலியுறுத்தும் சர்வதேச நாடுகள்!!

Indian government has banned the export of rice!! International countries insisting on return!!

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்திய அரசு!! திரும்ப பெற வலியுறுத்தும் சர்வதேச நாடுகள்!! அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.அந்த வகையில் பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கின்றது. இதனால் ஏழை எளிய மக்கள் ,நடுத்தர வர்க்கத்தினர் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.இந்த விலை உயர்வை … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! அரிசி ஏற்றுமதி தடை நீக்கம்!

The announcement made by the central government! Removal of the ban on rice exports!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! அரிசி ஏற்றுமதி தடை நீக்கம்! இந்தியாவில் இருந்து உடைத்த அரசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதித்த தடை கடந்த  செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி அமலுக்கு வந்தது.உலக அளவில் சீனாவுக்கு அடுத்ததாக அரசி ஏற்றுமதியில் இந்தியா 2 வது இடத்தில் உள்ளது. ஆனால் நடப்பாண்டில் இந்தியாவில் நெல் சாகுபடி பரப்பளவு 6 சதவீதம் குறைந்துள்ளது.அதனால் மத்திய அரசு நெல் ,அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையினால் பல்வேறு பகுதிகள் … Read more