போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள்! 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தம்!!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள்! 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தம்!! அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை தொடர்ந்து கேரளாவில் பேருந்து பயணச்சீட்டு (டிக்கெட்) கட்டணத்தை உயர்த்தக் கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதையொட்டி பேருந்து நிறுத்தங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அதிகரித்து வரும் டீசல் விலை உயர்வை சமாளிக்க முடியாது என்பதால் பேருந்து பயணச்சீட்டு கட்டணத்தை உயர்த்தக் … Read more