பாலக்காட்டில் நடைபெற்ற ரோட் ஷோ! பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்த கேரள மக்கள்!
பாலக்காட்டில் நடைபெற்ற ரோட் ஷோ! பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்த கேரள மக்கள்! கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ரோட் ஷோவில் பங்கேற்றார். இதையடுத்து சாலையின் இரு புறங்களிலும் திரண்ட கேரள மக்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தேர்தலுக்கான பணிகளை மும்முரமாக செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக ரோட் ஷோ திட்டம் மூலமாக … Read more