நீதிபதியின் வார்த்தையால் மனமுடைந்த நடிகர் விஜய்……

நீதிபதியின் வார்த்தையால் மனமுடைந்த நடிகர் விஜய்......

லண்டனில் இருந்து இறக்குமதி சொந்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில், நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியதாக நடிகர் விஜயின் தரப்பு கூறியுள்ளது நடிகர் விஜய் அவர்கள் லண்டனில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்குக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், பல்வேறு கருத்துகளை கூறியிருந்தார். குறிப்பாக, “நடிகர்கள் ரீல் ஹீரோவாக இல்லாமல் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும்” என … Read more