தக்காளியின் விலை கேட்டு அதிர்ந்த சென்னைவாசிகள்! அதற்காக இவ்வளவா?

Chennai residents shocked by the price of tomatoes! So much for that?

தக்காளியின் விலை கேட்டு அதிர்ந்த சென்னைவாசிகள்! அதற்காக இவ்வளவா? பொதுவாகவே நமக்கு மழைக்காலங்களில் காய்கறிகளின் விலை நிலவரம் சற்று தலைசுற்றும். அந்தளவிற்கு விலைவாசி ஏற்றம் காணப்படும். ஏனென்றால் வரத்து குறைவு அல்லது மழையினால் ஏற்படும் சேதங்கள் என நாம் கருத வேண்டி இருக்கும். அப்படித்தான் தற்போது பருவ நிலை மாற்றத்தின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் கன மழை பொழிந்து வருகிறது. இந்த கனமழை அனைவரையும் திக்குமுக்காட வைத்துள்ளது. மேலும் மற்றொரு காரணமாக பெட்ரோல் விலை … Read more