பொங்கல் முதல் இந்த புதிய வழித்தடத்திலும் மின்சார ரயில்கள்! மகிழ்ச்சி பெரு வெள்ளத்தில் பயணிகள்!

Electric trains on this new route from Pongal too! Delighted travelers in the Great Flood!

பொங்கல் முதல் இந்த புதிய வழித்தடத்திலும் மின்சார ரயில்கள்! மகிழ்ச்சி பெரு வெள்ளத்தில் பயணிகள்! சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் தாம்பரம் வரை மின்சார ரயில் பாதை வசதியும் உள்ளது. ஆனால் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழித்தடத்தில் சில இடங்களில் விரைவு ரயில் பாதை வழியாக இயக்கப்படும். இதனால் தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் இயக்குவது மிக அதிக நேர இடைவெளி இருக்கும். அதன் காரணமாக செங்கல்பட்டு வரை … Read more