வாட்டும் கொடிய வறுமை!! பத்துமாதம் சுமந்து பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!!
வாட்டும் கொடிய வறுமை!! பத்துமாதம் சுமந்து பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!! கொடிய வறுமை வாட்டியதால் தாய் ஒருவர் செய்த காரியம் அதிர்ச்சி அளித்துள்ளது. கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை என்ற அவ்வையாரின் வரிகளுக்கு ஏற்ப இளமையில் வறுமை எப்போதும் கொடியதாக இருந்து வருகிறது. இந்த வறுமையை தாங்க முடியாத தாய் ஒருவர் பத்து மாதம் சுமந்து பெற்ற பச்சிளம் குழந்தையை ரூ. 800க்கு விற்பனை செய்துள்ளார். இந்த கொடிய … Read more