கைகளை இழந்தும் சாதனை படைத்த மாணவன்! முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உதவி!!
கைகளை இழந்தும் சாதனை படைத்த மாணவன்! முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உதவி! நேற்று அதாவது மே 19ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி என்று அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கைகளை இழந்த மாணவர் க்ரித்தி வர்மா 437 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். இதையடுத்து தொலைபேசியில் மாணவர் க்ரித்தி வர்மாவை அழைத்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுமருதி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று … Read more