களங்கமான தேசியக் கொடியை முதல்வர் ஏற்ற போகிறாரா? எஸ்.வி.சேகர் விவகாரம்!
களங்கமான தேசியக் கொடியை முதல்வர் ஏற்ற போகிறாரா? எஸ்.வி.சேகர் விவகாரம்! கடந்த வருடம் ஆட்சியிலிருந்த முதல்வரை பற்றி தவறான கருத்துக்களை தெரிவித்ததாக எஸ்.வி சேகர் மீது ராஜரத்தினம் என்பவர் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.இவர் அளித்த புகாரின் பேரில் எஸ்.வி சேகர் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு சென்னை எம்பி, எம்எல்ஏ களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கை ரத்து செய்யுமாறு எஸ்.வி சேகர் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது … Read more