’’இருமுடி கட்டாமல் சபரிமலைக்கு போறீங்களா’’..? அதிரடி கட்டுப்பாடு விதித்த தேவஸ்தானம் போர்ட்..!!

’’இருமுடி கட்டாமல் சபரிமலைக்கு போறீங்களா’’..? அதிரடி கட்டுப்பாடு விதித்த தேவஸ்தானம் போர்ட்..!!

இரு முடிகட்டு இல்லாமல் வரும் பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை சுவாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும், இருமுடி கட்டி சபரிமலை யாத்திரை மேற்கொண்டு, 18 படிகள் வழியாக ஐய்யப்பனை தரிசிப்பார்கள். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கேரள அரசு சார்பிலும், … Read more

பம்பை முதல் சபரிமலை வரை! கேபிள் கார் அமைக்க ஒப்பந்தம்!!

பம்பை முதல் சபரிமலை வரை! கேபிள் கார் அமைக்க ஒப்பந்தம்!!

பம்பை முதல் சபரிமலை வரை! கேபிள் கார் அமைக்க ஒப்பந்தம்! பம்பையிலிருந்து சபரிமலை வரை பொருட்கள் கொண்டு செல்ல புதிதாக கேபிள் கார் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் மிகவும் பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். சபரிமலை கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர பூஜையன்று லட்சக் கணக்கான பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க வருவார்கள் … Read more