ரேடிசன் ஹோட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை? பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன?
ரேடிசன் ஹோட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை? பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன! சில மாதங்களுக்கு முன்பு மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் உள்ள கட்டிடங்கள் சிஆர்சி அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது என வழக்கு தொடுத்தனர். இதனையடுத்து ரேடிசன் ப்ளூ நிறுவனம் ஆனது 1100 சதுர அடியில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதால், இரண்டு மாதங்களுக்குள் அந்நிறுவனமே கட்டிடங்களை இடித்து தகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் இவ்வாறு அனுமதி பெறாமல் கட்டப்பட்டதால் மாசு கட்டுப்பாடு … Read more