கண் இமைக்கும் நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்.!தூள் தூளாக நொறுங்கிய பேருந்தின் முன் பக்க கண்ணாடி! 

College students died tragically in the blink of an eye.

கண் இமைக்கும் நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்.!தூள் தூளாக நொறுங்கிய பேருந்தின் முன் பக்க கண்ணாடி! திருவண்ணாமலை மாவட்டம் அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் பிரபு வயது 22. பிரபு கல்லூரியில் இளங்கலை படிப்பை படித்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் நவீன் வயது 21 இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்.இருவரும் அவ்வப்போது வெளியில் சென்று வரும் பழக்கம் உடையவர்கள். அந்நேரத்தில் இருவரும் இரு சக்கர வாகனத்தில் திருவண்ணாமலை பகுதியில் இருந்து வாழப்பாடி … Read more