கடலூர் முதுநகரில் நள்ளிரவில் சம்சா வியாபாரி வெட்டிக்கொலை!! தந்தை படுகாயம்!!

Graduate girl commits suicide by jumping in front of train!! Police investigation!!

கடலூர் முதுநகரில் நள்ளிரவில் சம்சா வியாபாரி வெட்டிக்கொலை, தந்தை படுகாயம்!! கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பம் சின்ன தைக்கால் பகுதியை சேர்ந்தவர் முகமது முகைதீன். இவருடைய மகன் நூருல்லா சாகித் (வயது 35), சம்சா வியாபாரி.இவர் நேற்று வியாபாரத்தை முடித்து விட்டு நள்ளிரவில் தந்தையுடன் மறுநாள் ரம்ஜான் நோன்பு இருப்பவர்களுக்காக சம்சா தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த 2 பேர் அரிவாளால் நூருல்லா சாகித்தை வெட்டினர்.இதை தடுத்த முகமது முகைதீனுக் கும் … Read more