தூய்மை பணியாளர்களுக்கு மானிய உதவித்தொகை!! அரசு கொடுத்த இன்ப செய்தி!!

Subsidy for cleanliness workers!! Good news given by the government!!

தூய்மை பணியாளர்களுக்கு மானிய உதவித்தொகை!! அரசு கொடுத்த இன்ப செய்தி!! தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் வீடு இல்லாத  500 உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு அரசானது ரூ.55  கோடி மதிப்பில் வீடு கட்டி தர மானியம் வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து ஆதிராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் இணைந்த சட்ட பேரவையில் இந்த ஆண்டிற்கான  பட்ஜெட்   கூட்டுத்தொடர் நடத்தப்பட்டது. இந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த 500 உறுப்பினர்களுக்கு நகர்புற வழிபாடு திட்டத்தின் கீழ் வீடு கட்டி தர … Read more

காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்! பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்!

Cleanliness workers engaged in an indefinite struggle! Police on security duty!

காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்! பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்! கோவை மாநகராட்சியில் 3600 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் ஊதியம் அவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குப்பைகள் அகற்றிட தூய்மை பணிகளை தனியார் வாசம் ஒப்படைக்க உள்ளதாகவும் அதற்கான ஒப்பந்த புள்ளி திறக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து தூய்மை பணியில் தனியார் மயமாக்குவதை  கைவிட வேண்டும் என்று ஒப்பந்த தூய்மை … Read more

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்! மக்கள் அவதி!

waiting-strike-of-sanitation-workers-people-suffer

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்! மக்கள் அவதி! சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சியில் நிரந்தரமாக 60 பேரும் ஒப்பந்த அடிப்படையில் 99 பேர் என தூய்மை பணியாளராக பணி புரிந்து வருகின்றனர்.இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை. அதனை கண்டித்து தூய்மை பணியாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக பணிக்கு செல்லாமல் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக சின்னப்பார்க் முன்பு பணியை புறக்கணித்து காத்திருப்பு … Read more

மதிப்பூதியம் பெறுவோருக்கு கூடுதல் தொகையா? தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

An additional amount for the beneficiary? Tamil Nadu government's action order!

மதிப்பூதியம் பெறுவோருக்கு கூடுதல் தொகையா? தமிழக அரசின் அதிரடி உத்தரவு! தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அகவிலைப்படி பெற்று வருகின்றனர். அவர்களுக்கான அகவிலைப்படி  உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்  மதிப்பூதியம் பெறுவோருக்கும் தனியாக சிறிய தொகை உயர்த்தி தரப்படும் எனவும் நிதி துறை உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனையடுத்து ரூ. 2500 வரை பெரும் பணியாளர்களுக்கு மாதத்திற்கு ஐம்பது  ரூபாய் உயர்த்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ரூ 2500க்கும் மேலாக … Read more