சசிகலாவின் வழக்கறிஞர் தெரிவித்த அந்த முக்கிய தகவலால்! பீதியில் ஆளும் தரப்பு!

சசிகலாவின் வழக்கறிஞர் தெரிவித்த அந்த முக்கிய தகவலால்! பீதியில் ஆளும் தரப்பு!

சசிகலா அவர்கள் சிறையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விடுதலை ஆகலாம் என்று அவருடைய வழக்கறிஞர் தெரிவித்திருக்கின்றார். அதேநேரம் சசிகலா விடுதலை ஆவதற்கு அவருக்கு அபராத தொகையாக விதிக்கப்பட்ட 10.10 கோடி ரூபாய் அபராதத் தொகையை கட்ட தவறினால், தண்டனை காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சசிகலா தரப்பில் ரூபாய் 10.10 கோடியை கடந்த 18ஆம் தேதி நீதிமன்றத்தில் செலுத்தி ஆகிவிட்டது. இந்த நிலையில்,பிரபல ஆங்கில பத்திரிக்கைக்கு சசிகலா அவருடைய வழக்கறிஞர் … Read more

சசிகலா வெளியே வரும் தேதி என்ன தெரியுமா! தகவலை கேட்டு அதிர்ந்த அதிமுக!

சசிகலா வெளியே வரும் தேதி என்ன தெரியுமா! தகவலை கேட்டு அதிர்ந்த அதிமுக!

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா அவர்களுடைய நான்கு வருட கால சிறை தண்டனை முடிந்த நிலையில், நீதிமன்றம் அபராதமாக விதித்தார் 10.10 கோடி ரூபாய் அபராதத் தொகையை செலுத்தி விட்ட காரணத்தால், அவர் விரைவிலேயே விடுதலை ஆகிவிடுவார் என்று எதிர்பார்ப்பு பரவலாக நிலவி வருகின்றது. 1991-96 அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டு என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு ஆரம்பிக்கப்பட்டது. … Read more

விடுதலை ஆகிறார் சசிகலா! அதிமுகவில் சலசலப்பு!

விடுதலை ஆகிறார் சசிகலா! அதிமுகவில் சலசலப்பு!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பின்பு கடந்த 2014ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அழைக்கப்படுகின்றார். சசிகலாவிற்கு 4 வருட சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக சசிகலா மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.சசிகலாவுடைய விடுதலை சம்பந்தமாக அவருடைய வழக்கறிஞர் ராஜா செந்தூர் … Read more

சசிகலாவின் விடுதலை குறித்து சிறைத்துறை முக்கிய தகவல்…! அதிர்ச்சியில் தமிழக முக்கிய புள்ளி…!

சசிகலாவின் விடுதலை குறித்து சிறைத்துறை முக்கிய தகவல்...! அதிர்ச்சியில் தமிழக முக்கிய புள்ளி...!

உசிலம்பட்டி பகுதியில் சசிகலாவிற்கு ஆதரவாக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் சுவரொட்டி ஒட்டியதால், பரபரப்பு ஏற்பட்டு இருக்கின்றது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சசிகலா பேரவை தமிழ்நாட்டில் முதன்முதலாக உதயமானது மதுரை அருகே இருக்கின்ற உசிலம்பட்டியில் தான். அப்பேரவையை தொடங்கியவர் வழக்கறிஞர் சேது என்பவர் நெடுங்காலமாக, அதிமுகவில் இந்த அவர் அதன் பின்னர் அமமுக கட்சியில் சேர்ந்தார். அதிமுகவில் தனக்கு உரிய மரியாதை இல்லாத காரணத்தால் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தபோது இவரும் திமுகவில் சேர்ந்து கொண்டார் … Read more

“சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை வந்தால் விரட்டி அடிப்போம்” கே.பி.முனுசாமி ஆவேச பேச்சு

"சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை வந்தால் விரட்டி அடிப்போம்" கே.பி.முனுசாமி ஆவேச பேச்சு

சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை. கட்சியிலும் நுழைய முடியாது என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். இதில் சசிகலா விடுதலையான பிறகு அதிமுகவிலோ, தமிழக அரசியலிலோ எந்த மாற்றமும் ஏற்படாது என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். எந்த ஒரு சூழ்நிலையிலும் சசிகலாவால் இனி அதிமுக கட்சிக்குள் நுழையமுடியாது என்றும், தன்னை பொறுத்தவரை சசிகலா என்றும் ஜெயலலிதாவின் உதவியாளர் மட்டுமே தான் எனவும் தெரிவித்திருக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பார்ப்பன அக்ரஹாரா சிறையில் … Read more