நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம கும்பல்! காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் குற்றவியல் நீதிபதியாக இருக்கும் சரவணனுக்கு துப்பாக்கியுடன் காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா காரணமாக, போடப்பட்ட ஊரடங்கு அரசு தற்போது கொடுத்திருக்கும் தளர்வின் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சார்ந்த பெண்ணிக்ஸ் என்பவரும் அவருடைய தந்தை ஜெயராஜ் என்பவரும் தங்களுடைய கைப்பேசி கடையை குறிப்பிட்ட நேரத்தை விட அதிகமான நேரத்திற்கு திறந்து வைத்து இருந்த காரணத்தால் அவர்களை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார்கள். அதன்பிறகு உடம்பில் காயங்களுடன் … Read more