செப்டம்பர் மாதத்தில் பண மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்!

செப்டம்பர் மாதத்தில் பண மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்! இந்த வாரம் குரு பகவான் வக்ரநிலை அடைந்து மேஷத்தில் நடைபெற இருக்கிறார். குரு மட்டுமல்லாமல் இந்த வாரம் சனி, புதன், ராகு – கேது பகவான்கள் வக்ர நிலை அடைந்து பின்னோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றனர். இதனால், எந்த ராசிக்காரர்களுக்கு பலனும், எந்த ராசிக்காரர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்று பார்ப்போம் – மேஷம் இந்த வாரம் சனி, புதன், ராகு, கேது பகவான்கள் வக்ர நிலை அடைந்து பின்னோக்கி செல்வதால், … Read more

செல்வம்!.ஆரோக்கியம்!.ஆயுள் கிடைக்க!.சனிபகவானை வழிபடுங்கள்..!!

செல்வம்!.ஆரோக்கியம்!.ஆயுள் கிடைக்க!.சனிபகவானை வழிபடுங்கள்..!! நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காகவே பல விரதங்கள் இருக்கின்றோம். அதிலும் பெரும்பாலும் செல்வம், ஆரோக்கியம், ஆயுள் இவை மூன்றும் வேண்டுதலுக்கான முக்கிய காரணிகளாக இருக்கும். இவை மூன்றும் பரிபூரணமாக கிடைக்க சனிக்கிழமை விரதத்தை கடைபிடிக்க வேண்டும். நவகிரகங்களில் ஒருவரான சனிபகவானே ஆயுள்காரகன் ஆவார். ஆனால் சனி கிரகத்தை ஆட்சி செய்யும் பெருமாளே இந்த சனி கிரகத்திற்கு அதிபதியாவார். எனவே சனிக்கு அதிபதியான பெருமாளை நினைத்து அவருக்கு உகந்த நாளான சனிக்கிழமைகளில் விரதம் … Read more

தினம் ஒரு திருத்தலம்… வற்றாத ஊற்று… சகஸ்ர லிங்கம்..!!அருள்மிகு முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில்…!!

தினம் ஒரு திருத்தலம்… வற்றாத ஊற்று… சகஸ்ர லிங்கம்..!!அருள்மிகு முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில்…!!   தினம் ஒரு திருத்தலம் இப்பகுதியில் நாம் இன்று அருள்மிகு முத்து வேலாயுத சுவாமி திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க.ஈரோடு மாவட்டத்தில் உள்ள உதயகிரி என்னும் ஊரில் அருள்மிகு முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இந்த கோயிலுக்கு எப்படி செல்வது ஈரோட்டிலிருந்து சுமார் 43 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதி உள்ளது.சித்திரை மாதத்தின் சில நாட்கள் … Read more

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வானில் நிகழப்போகும் அதிசயம்!

ஆகாயத்தில் அதிசய நிகழ்வாக பார்க்கப்படும் இன்றைய தினம் மாலை ஐந்து நாற்பத்தி ஐந்து மணிக்கு மேலே வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் இணைந்து காட்சி தரும், 397 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது நடைபெறும் இந்த நிகழ்வை வெற்றுக் கண்ணால் பார்க்கலாம் என்று சொல்கிறார்கள். இது குறித்து சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர், எஸ். சௌந்தரராஜன் தெரிவித்ததாவது, பூமியை ஒத்த கிரகம் என்று சொல்லப்படும் செவ்வாய், கடந்த 2018 ஆம் வருடம் ஜூலை மாதம் 31ஆம் தேதி … Read more